‘இருக்கும்வரை சோறு போடுவேன்..!’ – உணவில்லாமல் தவிர்த்தவர்களை நெகிழவைத்த தஞ்சை அரசு மருத்துவர்
Thanjavur Government Doctor helped poor people in lockdown period: பட்டுக்கோட்டை அருகே கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்து, உணவுக்கு வழியில்லாமல் தவித்து வந்த 70 நபர்களுக்கு சமூக ஆர்வலர் உதவியுடன் உணவு வழங்கி வருகிறார் அரசு மருத்துவர் ஒருவர். பட்டுக்கோட்டை அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் பூம்பூம் மாடு தொழில் செய்து வந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் இருக்க இடமின்றி லாரிகளுக்கு கீழ்பகுதியி ...
Read more ›