Coke’s ban on Varanasi factory: உத்திர பிரதேசம் வாரணாசியில் இயங்கி வரும் கோக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு உத்திர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இதே போன்ற தடை இதற்கு முன்னர் கேரளாவில் உள்ள தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாரனாசியில் உள்ள ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனம் ஒற்றை வரிசை தயாரிப்பு முறையில் கோக் குளிர்பானங்களை தயாரித்து வருகிறது.
கடந்த ஜூன் 6ம் தேதி கூறியுள்ள அறிக்கையின் படி கோக் நிறுவனம் உத்திர பிரதேசத்தின் மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்திடம் அனுமதியின்றி ஒரு நாளைக்கு 20,000 கேஸ்களை தயாரிப்பதற்கு பதில் 36,000 கேஸ்களை தயாரிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படும் என்பதால் கோக் நிறுவனத்தின் வாரணாசி ஆலைக்கு தடை உத்திரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது.
இயற்கை விதிமுறைமீறல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புகார்களின் கீழ் கோக கோலா நிறுவனத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்திர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…