உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் முதலில் நீ மகிழ்ச்சியாக இரு; உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது
சிறிய முயற்சியானாலும் தொடர்ந்து செய்து கொண்டே இரு… சிறு சிறு முயற்சிகள் தான் மிகப்பெரிய வெற்றியாக மாறும்
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிக்கை வரும்!
வாழ்க்கையில் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும்
ஜெயித்தவனுக்கு தான் அடுத்து ஜெயிப்போமா என்கின்ற பயம் இருக்கும். ஆனால், தோற்றவனுக்கு அடுத்து கண்டிப்பாக ஜெயிப்போம் என்கின்ற நம்பிக்கை இருக்கும்
உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு. நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் – மார்ட்டின் லூதர் கிங்
ஒவ்வொரு நாள் காலையையும் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக எண்ணி, அந்நாளைத் தொடங்குங்கள்; உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு யாரும் தாழிட முடியாது
எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ… அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும்
நேரமும் வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.
எதிர்காலத்தை பற்றி பயம் கொள்ளவேண்டாம். அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
– Barack Obama
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
– Buddha
இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே அவமானப் படுத்துவதற்கு சமம்.
– Bill Gates
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!
உன் தகுதியை தீர்மானிப்பது அடுத்தவனல்ல. உன் உழைப்பும், முயற்சியும் தான்
ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல… வீழ்ந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை
ஒரு விஷயத்தை
உன்னால் கனவு காண முடியுமானால்
அதனை உன்னால் செய்யவும் முடியும்.
உன் மீது
உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.
தோல்வி அடைந்தவன்
மாற்ற வேண்டியது
வழிகளைத்தான்
இலக்கை இல்லை
உலகம் உன்னை அறிவதை விட
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.
திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது
ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான்
உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…