‘தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் சாவான்; பனையை வெச்சவன் பாத்துட்டுச் சாவான்’னு பழமொழி சொல்வாங்க. பனை பலன் தர அத்தனை காலம் ஆகுங்கிறதால அப்படிச் சொன்னாங்க. பனைமரம் மனுஷங்களுக்கு மட்டும்…