மனித உயிர் காக்க நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா… பட்டுக்கோட்டை.
பட்டுக்கோட்டை அதன் சுற்று பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், இருதய நோய் மாரடைப்பு மற்றும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது, அரசு மருத்துவர்கள் நோயாளிகளிடம் நீங்கள் "தஞ்சாவூருக்கு கொண்டு போங்க" என்று சொல்லிவிடுவார்கள், அதையும் மீறி அங்கே தங்க வேண்டுமானால் பெரிய மனிதர்கள் எவராவது சிபாரிசு செய்ய வேண்டும், ஒருவேளை உயிர்பிழைக்க வாய்ப்பிருப் ...
Read more ›